மங்களவின் உடல் எரிப்பு - ஊரடங்கை மீறி சந்திரிக்காவுடன் சில முஸ்லிம் எம்.பி.க்களும் வீதியில் நின்று இறுதி நிகழ்வை அவதானிப்பு
கொரோனா தொற்றின் காரணமாக மரணமடைந்த, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் இறுதிக்கிரியை இன்று -24- பொரளை கனத்தை மயானத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் பங்கற்க ஒருசிலரைத் தவிர, எவருக்கும் அனுமதி வழங்கப்படாத நிலையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர், முஜிபுர் ரஹ்மான், மனுச நாணயக்கார, தயாசிறி, எரான் விக்கிரமரத்தினா, ஹர்சா டீ. சில்வா உள்ளிட்ட மேலும் சில பாராளுமன்ற உறுப்பினர்களும் வீதியின் நின்றபடியே இறுக்கிரியைகளை அவதானித்துள்ளனர்.
Post a Comment