Header Ads



பிரதமர் உடல் நலத்துடன் இருக்கின்றார், சுகயீனமடைந்துள்ளார் என்பது பொய், வதந்திகளை பரப்பவேண்டாம் - யோசித்த


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுகயீனமடைந்துள்ளார் என்ற செய்தி பொய்யானது எனத் தெரிவித்துள்ள பிரதமர் பணியாட் குழாமின் பிரதானியான யோசித்த ராஜபக்ஷ, வதந்திகளை பரப்பவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர், உடல் நலத்துடன் இருக்கின்றார். அத்துடன், பிரதமர் தனது பணிகளை வழமைப்போன்று முன்னெடுக்கின்றார் என்றும் யோசித்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.


2 comments:

  1. இவருக்கு கொரோனா மட்டுமல்ல எந்தத் தொற்றுநோயும் கிட்டநெருங்காது.அதற்கான அரண் முழுக்குடும்பத்துக்கும் போடப்பட்டுள்ளது.இன்னும் சுமார் ஆயிரத்தி இருநூறு வருடங்கள் வாழுவதற்கான சகல ஏற்பாடுகளும் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன. எனவே அவருடைய சுகாதாரம் பற்றி யாரும் கவலைகொள்ளத் தேவையில்லை.

    ReplyDelete
  2. உலகில் சாகாத வரம் பெற்ற குடும்பம் ஒன்றேஒன்று தான் இருக்கின்றது. அதற்குச் சாவும் இல்லை, கொரோனாவும் இல்லை,புற்றுநோயும் இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.