விலை அதிகரிப்பின்றி, பால்மா இறக்குமதி வரி வீதத்தை திருத்தி அல்லது வேறு நடவடிக்கைகள் ஊடாக பால்மா விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்கான அதிகாரத்தை நிதி அமைச்சருக்கு வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
பால்மா இறக்குமதி செய்யும் எல்லா இறக்குமதியாளர்களுக்கும் அன்கர் உற்பட ஓய்வு கொடுத்துவிட்டு அந்த பணியையும் நிதிஅமைச்சர் இனி மேற்கொள்வார்.அதன் உடன் பிரதிபலிப்பு தான் பால்மா இறக்குமதிக்கான வரியை அரசாங்கம் நீக்கியது,இதுபோன்ற செயற்பாடுகளை விளங்காத மாடுகள் இந்த நாட்டு மக்கள் என இந்த அரசாங்கம் இனியும் நினைத்துக் கொண்டிருக்கின்றதா?
பால்மா இறக்குமதி செய்யும் எல்லா இறக்குமதியாளர்களுக்கும் அன்கர் உற்பட ஓய்வு கொடுத்துவிட்டு அந்த பணியையும் நிதிஅமைச்சர் இனி மேற்கொள்வார்.அதன் உடன் பிரதிபலிப்பு தான் பால்மா இறக்குமதிக்கான வரியை அரசாங்கம் நீக்கியது,இதுபோன்ற செயற்பாடுகளை விளங்காத மாடுகள் இந்த நாட்டு மக்கள் என இந்த அரசாங்கம் இனியும் நினைத்துக் கொண்டிருக்கின்றதா?
ReplyDelete