Header Ads



6 மில்லியன் யூரோ பெறுமதியான குதிரையுடன், களமிறங்கிய இலங்கையர் முதல் சுற்றிலேயே வெளியேற்றம்


டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில் இலங்கை சார்பாக குதிரையேற்ற போட்டியில் பங்குபற்றிய மெதில்டா கார்ல்ஸன் முதலாம் சுற்றிலேயே வெளியேறியுள்ளார். 

இலங்கையில் பிறந்து சுவீடனில் வசிக்கும் இவர், தனிநபர் குதிரையேற்றப் போட்டியில்  இன்று பங்கேற்றிருந்தார்.

இலங்கை சார்பாக ஒலிம்பிக் குதிரையேற்ற போட்டியில் பங்குபற்றிய முதலாவது இலங்கையர் என்ற பெருமையை பெற்ற அவர், முதல் சுற்றிலேயே வெளியேறி ஏமாற்றம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. இலங்கை க்கு பிடித்த தோஷம்

    ReplyDelete

Powered by Blogger.