Header Ads



கொடிய கொரோனா பெற்றோரை கொன்றது - 5 வயது குழந்தை அநாதையாகியது


கிரிபத்கொட பகுதியில் இளம் தம்பதியினர் கொரோனாவால் உயிரிழந்த சோக சம்பவம் பதிவாகியுள்ளது.

36 வயதுடைய தனஞ்செய அனுருத்த  என்ற ஆங்கில ஆசிரியரும் அவரது 27 வயதுடைய மனைவியும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனஞ்செய கடந்த 22 ஆம் திகதி கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதுடன், அவரது மனைவி நேற்று (25) காலை மரணமடைந்துள்ளதா கூறப்படுகின்றது.

இந்த நிலையில், அவர்களின் ஐந்து வயது மகள் பெற்றோரை இழந்து நிர்கதிக்குள்ளாகியுள்ளார்.


No comments

Powered by Blogger.