Header Ads



உரிமை கோரப்படாத 40 உடல்களை, ஓட்டமாவாடியில் அடக்கம் செய்யுமாறு கட்டளை


எவரும் உரிமை கோராத 40 சடலங்களையும் சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி ஓட்டமாவாடியில் அடக்கம் செய்யுமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு முதல் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சடலங்களையே புதைக்குமாறு மேற்குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  


1 comment:

  1. பலாத்கார அடக்கம்

    ReplyDelete

Powered by Blogger.