Header Ads



கொரோனாவினால் உயிரிழப்பவர்களில் 30 வீதமானவர்கள் நியுமோனியாவால் மரணம்


கொவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களில் 30 வீதமானவர்கள் கொவிட் நியுமோனியா நிலமையினால் உயிரிழப்பதாக விஷேட சட்டமன்ற வைத்தியர் சன்ன பெரேரா தெரிவித்துள்ளார். 

கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தியதன் ஊடாக இவ்விடயம் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

இதுவரையில் 100 இற்கு அதிகமான கொவிட் சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


No comments

Powered by Blogger.