எனக்கு 300 மில்லியன் ரூபா கடன் இருக்கிறது, மனைவியின் சம்பளத்தில் வாழ்க்கை நடத்துகிறேன் - எஸ்.பி.திஸாநாயக்க
கொரோனா ஒழிப்பு நிதியத்திற்கு ஆளும் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது சம்பளத்தை வழங்கினாலும் தன்னால் அப்படி வழங்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தனக்கு 300 மில்லியன் ரூபா கடன் இருப்பதாகவும், மனைவியின் சம்பளத்தில் வாழ்க்கை நடத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது விவசாயம் செய்தே வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வதாக எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்,கொரோனா ஒழிப்பு நிதியத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தங்களது மாத சம்பளத்தை வழங்க இணக்கம் தெரிவித்து வரும் நிலையில்,சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சந்திரிகா ஆட்சிகாலத்தில் நாட்டின் பொருளாதாரத்திட்டம் ஒன்றை செயல்படுத்த வந்த வௌிநாட்டுப்பணம் 3000 கோடி ரூபாக்களைக் கொண்டு கட்டப்பட்டதாகச் சொன்ன அந்த ஹேவாஹெட்ட மாளிகை விற்பனை செய்தால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியளிக்கலாம்.
ReplyDeleteTHIYAHI GREat POLITICIAN
ReplyDeleteஎச்சில் நாய்கள்
ReplyDeleteDoes he a MP shame on him
ReplyDelete