Header Ads



30 வயதிற்கு மேற்பட்ட சகலரும், கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் - புதிய சட்டம் வரப் போகிறதா..?

30 வயதுக்கு கூடிய சகல இலங்கையர்களும் கொரோனா தடுப்பூசியை கட்டாயம் ஏற்றியிருக்கவேண்டும். அது தொடர்பில் சட்ட ஒழுங்குவிதிகளை தயாரிப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.