Header Ads



23,270 குற்றச்சாட்டுக்களுடன், நௌபர் மௌலவி உள்ளிட்ட 25 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல்


ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள நௌபர் மௌலவி உள்ளிட்ட 25 சந்தேகநபர்களுக்கு எதிராக சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், வழக்கு விசாரணைக்காக மூவரடங்கிய நீதிபதிகள் குழாத்தை நியமிக்குமாறு சட்டமா அதிபர், பிரதம நீதியரசரிடம் கோரியுள்ளார்.

23,270 குற்றச்சாட்டுக்கள் 25 சந்தேகநபர்கள் மீதும் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.