Header Ads



நாட்டை மீண்டும் திறக்கும் முடிவில் மாற்றங்கள் ஏற்படலாம் - Dr சுதர்ஷினி


திங்கட்கிழமை நாட்டை மீண்டும் திறக்கும் முடிவில் மாற்றங்கள் ஏற்படலாம் என்று இராஜாங்க அமைச்சர் பெர்னாண்டோபுல்லே கூறினார்.

நாட்டை மீண்டும் திறக்கும் முடிவை எடுத்த போது இருந்த அதே சூழ்நிலையில் தற்போது இல்லை என்றும் குறிப்பிட்ட அவர்,  கடந்த வாரத்திலேயே நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் கூறினார்.

நிலவும் அபாயகரமான சூழ்நிலையில், எந்த முடிவுகளாக இருந்தாலும் கவனமாக எடுக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். 

No comments

Powered by Blogger.