Header Ads



பிரதமர் மகிந்தவின் ஒருங்கிணைப்புச் செயலாளராக நடிகை கௌசி


பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஒருங்கிணைப்புச் செயலாளராக கௌசி வெடிக்காராச்சி  நியமிக்கப்பட்டுள்ளார்.

அறிவிப்பாளரும், நடிகையுமான கௌசி, தொலைக்காட்சியொன்றில் அறிவிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

அவரது புதிய பதவிக்கான நியமனக் கடிதத்தை பிரதமர் மகிந்த ராஜபக்ச நேற்று -09- வழங்கியுள்ளார் என தெரியவருகிறது.

இதேவேளை இவரது கணவரான தமித விக்ரமசிங்க, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவராக கடமையாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


1 comment:

  1. VERY SOON NAMAL RAJAPAKSA WILL BE MADE PRIMINISTER SO A SUITABLE NICE LADY IS APPOINTED AS ASSISTANT IN ADVANCE-ENJOY NAMAL

    ReplyDelete

Powered by Blogger.