ஜோசப் ஸ்டாலின் தனிமைப் படுத்தப்பட்டுள்ளமைக்கு எதிராக ஐ.நா. சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதியிடம் மகஜர்
இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டு இராணுவ முகாமில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளமைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதியிடம் மகஜர் ஒன்றை கையளிப்பதற்காக இலங்கை ஆசிரியர் சங்க தலைவர் பிரியன்த பெர்னாண்டோ மற்றும் உப தலைவர் H.M.சமீன் மற்றும் மத்திய குழு உறுப்பினர் M.M.M.லுத்பி உற்பட மத்திய குழு உறுப்பினர்கள் சென்ற போது...
Post a Comment