Header Ads



விருதோடையில் தும்பு ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலையில் தீ


புத்தளம் விருதோடை பகுதியில் தும்பு ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலையில் இன்று (03) தீ பரவியது.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த பெறுமதியான தும்புகளும் இயந்திரங்கள் பலவும் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

இது விருதோடை ஜவாத் என்பவரின் தூம்புத் தொழிற்சாலை ஆகும்

 புத்தளம் நகரபிதா ரபீக் மற்றும் நகரசபை உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமைகளை  பார்வையிட்டுள்ளனர்.




No comments

Powered by Blogger.