பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட தனது இராஜினாமா கடிதத்தை இன்று 06- பாராளுமன்ற செயலாளரிடம் கையளித்துள்ளார்.இதன்போது பசில் ராஜபக்ஷவின் விசுவாசிகளாக கூறப்படும் பிரசன்ன ரணதுங்க நிமல்ணான்சா மற்று சாகர காரியவசம் ஆகியோரும் அருகில் இருந்துள்ளனர்.
Post a Comment