Header Ads



மைத்திரிபாலவை சந்தித்து, அமெரிக்கத் தூதுவர் பேச்சு


முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா பி. டெப்லிட்ஸை, சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

கொழும்பிலேயே இச்சந்திப்பு இன்று (07) இடம்பெற்றுள்ளது. அந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டவை தொடர்பில் எவ்விதமான தகவல்களும் வெளியாகவில்லை.



No comments

Powered by Blogger.