பிரதமருடன் இன்று இடம்பெற்ற பேச்சு தோல்வி, அதிபர் - ஆசிரியர் சங்கங்கள் தெரிவிப்பு
பிரதமருடன் இன்று -27- இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியில் நிறைவடைந்ததாக அதிபர் - ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளது.
குறித்த கலந்துரையாடலை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது குறித்த சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சுமார் 2 மணிநேரம் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
தங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும் வரையில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment