Header Ads



சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அமைதியாக, ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடும் இலங்கை முஸ்லிம்கள்


இலங்கையில் ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை இன்று காலை மிகவும் அமைதியான முறையில் இடம் பெற்றது.சுகாதார நடை முறைகளைப்பின்பற்றி பள்ளி வாயல்களில் இடம் பெற்ற இத்தொழுகைளில் ஆர்வத்துடன் பலரும் கலந்து கொண்டனர்.  தியாகத்தை போதிக்கும் புனித ஹஜ்ஜுப்பெருநாளை கொரோனா அலையின் மூன்றாம் அலை வேகமாக பரவிவரும் சூழ்நிலையில் இம்முறை இலங்கை முஸ்லிங்கள் சுகாதார வழிமுறைகளை பேணி அமைதியான முறையில் நாடுதழுவிய ரீதியில் கொண்டாடி வருகிறார்கள்


ஏ.பி.எம்.அஸ்ஹர் , நூருள் ஹுதா உமர்.  






No comments

Powered by Blogger.