Header Ads



பள்ளிவாசல்கள் அமைந்துள்ள காணியில், குர்பானி மிருகங்களை அறுப்பதற்கு தடை - வக்பு சபை


பள்ளிவாசல்கள் அமைந்துள்ள காணியில்  குர்பானி மிருகங்களை அறுப்பதற்கு அனுமதி வழங்குவதில்லை என இலங்கை வக்பு சபை இன்று செவ்வாய்கிழமை 13-07-2021 தீர்மானித்துள்ளது. 

1 comment:

Powered by Blogger.