சுகாதார வழிமுறைகளை பின்பற்றி, இலங்கை முஸ்லிம்கள் ஆடைக் கொள்வனவில் மும்முரம்
எதிர்வரும் 21ஆம் திகதி புதன்கிழமை கொண்டாடப்படவுள்ள ஹஜ் பெருநாளை முன்னிட்டு, கொழும்பில் முஸ்லிம் மக்கள் பொருட்கொள்வனவில் ஈடுபட்டுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சுகாதாரப் பரிசோதகர்களின் வழிகாட்டுதல்களுக்கு அமைய, கடைகள் திறக்கப்பட்டுள்ளன. முஸ்லிம் ஆர்வத்துடன் பொருட் கொள்வனவு செய்வதை படங்களில் காண்கிறீர்கள். TL
Post a Comment