Header Ads



பசிலின் பெயரடங்கிய வர்த்தமானி வெளியானது - ஆவணங்களிலும் கையெழுத்திட்டார்


தன்னுடைய எம்.பி பதவியை இராஜினாமா செய்த, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் எம்.பியான ஜயந்த கெட்டகொடவின், வெற்றிடத்தை நிரம்புவதற்கு, பெசில் ஹோரன ராஜபக்ஷவின் பெயர் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது.

முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ, பாராளுமன்றத்துக்குள் நுழைவதற்கான ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளார்.

இந்த நிலையில், அவர் நாளை (08)  எம்.பி.யாக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் எம்.பி.யாக அவரது பெயர் வர்த்தமானியில் இன்று (07) வெளியாகியுள்ளது. 



No comments

Powered by Blogger.