Header Ads



இவ்வருடம் டிசம்பருக்குள் ஏனைய கட்சிகளை விடவும், ஐக்கிய தேசியக் கட்சி பலமிக்கதாக கட்டியெழுப்பப்படும்


இந்த வருடம் டிசெம்பர் மாதத்துக்குள், ஏனைய கட்சிகளை விடவும் ஐக்கிய தேசியக் கட்சியை பலமிக்க அரசியல் கட்சியாக கட்டியெழுப்பவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

எனவே, நாட்டை பலவீனப்படுத்தாமல், சகலரும் ஓரிடத்துக்கு வரவேண்டுமென, திறந்த அழைப்பு விடுத்ததை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு நினைவுப்படுத்துவதாகவும் இதற்காக, வெட்கப்பட வேண்டியதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. R u thinking its like construction by blocks & cement?

    ReplyDelete
  2. What RUBBISH. With Ignoramuses like you and Ranil as leader, UNP is ALREADY History. You can keep on DREAMING ALL your life.

    ReplyDelete

Powered by Blogger.