Header Ads



முஸ்லிங்கள் தமது உயிரைவிட மேலாக மதிக்கும் முஹம்மது நபியை விமர்சித்த, கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் மன்னிப்பு கோராவிட்டால் போராட்டமென எச்சரிக்கை (வீடியோ)


- பாறுக் ஷிஹான் -

உலக முஸ்லிங்களின் தலைவராக உள்ள  இறைத்தூதுவரும்  முஸ்லிங்கள் தமது உயிரைவிட மேலாக மதிக்கும் முஹம்மது நபியை தகாத வார்த்தைகளை கொண்டு திட்டி முகப்புத்தகத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ள காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர்  கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என அம்பாறை மாவட்ட பொது அமைப்புக்களின் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

இன்று (30) சம்மாந்துறை பகுதியில் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்து இவ்வேண்டுகோளை முன்வைத்தனர். இதன் போது கருத்து தெரிவித்த அவர்கள் 

 

5 comments:

  1. He may have connections with rss movement.

    ReplyDelete
  2. இனி இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் தவிர்ந்த அனைவரும் இஷரேலுக்கு விற்கப்படும் இதற்கு பதில் அவர்களுக்கு பணம் வழங்கபடுகிறது. வாங்கிய பணத்திற்கு பாராளுமன்றத்திலும் பேசுரானே இனவெறி பிடித்த ரத்தினம். (இனி இனவெறிக்குத்தான் மதிப்பு )

    ReplyDelete
  3. இனி இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் தவிர்ந்த அனைவரும் இஷரேலுக்கு விற்கப்படும் இதற்கு பதில் அவர்களுக்கு பணம் வழங்கபடுகிறது. வாங்கிய பணத்திற்கு பாராளுமன்றத்திலும் பேசுரானே இனவெறி பிடித்த ரத்தினம். (இனி இனவெறிக்குத்தான் மதிப்பு )

    ReplyDelete
  4. இனி இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் தவிர்ந்த அனைவரும் இஷரேலுக்கு விற்கப்படும் இதற்கு பதில் அவர்களுக்கு பணம் வழங்கபடுகிறது. வாங்கிய பணத்திற்கு பாராளுமன்றத்திலும் பேசுரானே இனவெறி பிடித்த ரத்தினம். (இனி இனவெறிக்குத்தான் மதிப்பு )

    ReplyDelete
  5. மத நிந்தனை சட்டத்தில் கைது செய்யலாம். சட்டப்படி இயங்குங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.