Header Ads



நீர்கொழும்பில் அதிபர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


- Ismathul Rahuman -

ஜோசப் ஸ்டாலின் உற்பட தொழிற் சங்க பிரதிநிதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறும் அதிபர்,ஆசிரியர் சம்பள முரன்பாட்டை நீக்குமாறும் கொத்தலாவல சட்டமூலத்தை வாபஸ் வாங்குமாறும் கோரி நீர்கொழும்பு, மாரிஸ்டலா கல்லூரிக்கு முன்பாக அதிபர்,ஆசிரியர் தொழிற்சங்க உறுப்பினர்கள் எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.




No comments

Powered by Blogger.