Header Ads



மிருகங்களுக்கு கொடுப்பதற்கு உணவு வாங்குவதற்குக் கூட, பணம் இல்லாத நெருக்கடி நிலைமை - இராஜாங்க அமைச்சர்


கொழும்பு தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையிலுள்ள மிருகங்களுக்கு, கொடுப்பதற்கு உணவு வாங்குவதற்குக் கூட பணம் இல்லாத நெருக்கடி நிலைமை ஏற்பட்டிருப்பதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.

இதனை வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார்.

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக தெஹிவளை மிருகக்காட்சிசாலை தற்காலிகமாக மூடப்பட்டதால் இந்த நெருக்கடி நிலைமை உருவாகியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். IBC

1 comment:

  1. மிருகங்களுக்கு வழங்கும் தீனியை வாங்க அரசிடம் பணம் இல்லாவிட்டால், இலங்கையில் மிருகவதையை நிறுத்தி மாடறுப்பதை தடை செய்து அனைத்து இறைச்சியையும் அவுஸ்ரேலியாவில் பாரிய கம்பனியிலிருந்து இறக்குமதி செய்து குடும்ப மார்க்கட்டில் வினியோகம் செய்ய பணம் எங்கிருந்து வருகின்றது என பொதுமக்கள் கேட்கின்றனர்.

    ReplyDelete

Powered by Blogger.