Header Ads



கருணாவின் ஆலோசனையில் ஹிஷாலினிக்கு நீதி கோரி கல்முனையில் ஆர்ப்பாட்டம்


- பாறுக் ஷிஹான் -

ஹிஷாலினிக்கு நீதி கோரி கல்முனை நகரில் இன்று (31) போராட்டம் ஒன்று  முன்னெடுக்கப்பட்டது.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின்  ஏற்பாட்டில் மாதர் அமைப்புக்களின் பங்குபற்றுதலுடன் இந்த  போராட்டம்  இடம்பெற்றிருந்தது.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதுயூதீனின் வீட்டில் பணியாளராக  அமர்த்தப்பட்டு பின்னர் எரிகாயங்களுடன் உயிரிழந்த குறித்த பெண்ணிற்கு நீதி கோரி மேற்படி போராட்டம் நடாத்தப்பட்டதாக  தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் நிரோஸ் விஜயரட்ணம்   தெரிவித்தார். மேலும் தனது கருத்தில்,


No comments

Powered by Blogger.