Header Ads



ஜயந்த கெட்டகொட இராஜினாமா - பசில் பாராளுமன்றம் வருவது உறுதியானது


பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட தனது இராஜினாமா கடிதத்தை பாராளுமன்ற செயலாளரிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு நுழைவதற்காக அவர் இவ்வாறு தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.