Header Ads



வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றாததால், இன்று வேலைநிறுத்தத்தில் குதிக்கும் தாதியர்கள்


வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற தவறியதால் இன்று (28) அதனை எதிர்த்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தாதியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

நாடளாவிய ரீதியில் உள்ள 100 வைத்தியசாலைகளில் இன்று மதியம் 12 மணி முதல் 1 மணி வரையில் இவ்வாறு வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார். 


No comments

Powered by Blogger.