Header Ads



திரைக்கதை, வசனகர்த்தா, இயக்குனர்களின் தேவை தெளிவாக புரிகின்றது


ஹிசாலினி 

போஸ்ட்மார்ட்டம் செய்தவர் ஒரு முஸ்லிம் வைத்தியர் ஆகவே அதில் நம்பிக்கை இல்லையென்று அவரது  தாய் தெரிவித்திருக்கிறாராமே?

திரைக்கதை, வசனகர்த்தா, இயக்குனர்களின் தேவை தெளிவாக புரிகின்றது.

கேவலம்!

இனவாதத்தை தூண்ட இப்படியுமா?

Paraneetharan murugasu

4 comments:

  1. அன்று -
    தமது இருப்பை உறுதிப்படுத்த - SLMC ஐ உடைக்க றிசாத் தேவைப்பட்டார். அவரும் அதைக் கச்சிதமாக செயற்படுத்தினார்.

    ஆயினும் இன்று -

    தமது இருப்புக்காக றிசாட்டையே உடைத்தெறிய வேன்டிய நிலை.

    இது நம்மவர்களுக்கு தக்க பாடம். அன்று குமாரி இன்று ஹிசாலினி.

    உன் இருப்புக்காக அடுத்தவர்களுக்கு நீ குழி வெட்டினால் - அது உனக்கே உலை வைக்கும் ஒருநாள்.

    ReplyDelete
  2. திரைகதை வசனம் எல்லாம் செய்தது JM தான். ஏனெலில் வேறு எந்த ஊடகத்திலும் இந்த செய்தி வரவில்லை.
    தவிர, தமது கற்பனை செய்திகளை தமிழ் புனைப்பெயர்களில் எழுதுவதிலும் JM ஈடுபட்டுள்ளது

    ReplyDelete
  3. எல்லாம் நீங்களே

    ReplyDelete
  4. Ithatku pinnaal mulu moochai welai seifawarhal hiru, thiwaina,wimalweerawangsa,some wangurottu Tamil arsiyel waadihel.

    ReplyDelete

Powered by Blogger.