நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இன்று செவ்வாய்கிழமை 27. ஆம் திகதி பல்வேறு நாடுகளின் தூதுவர்களை சந்தித்து கலந்துரையாடி உள்ளார்.
இதில் அதிகமானவை முஸ்லிம் நாட்டுத் தூதுவர்களாகும்.
நிதி அமைச்சராக பசில் ராஜபக்ச பதவியேற்றதில் இருந்து வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Expecting sathaqa
ReplyDeleteஅந்த முஸ்லிம் நாடுகள் மற்றொரு பொருளாதாரச் சவால்களை எதிர்நோக்கியிருக்கும் இந்தக் காலகட்டத்தில் இந்தச்சந்திப்புகள் பெறும் காலநேரத்தை வீணடிக்கும் ஒரு முயற்சி மட்டும்தான்.
ReplyDeleteபடிக்கிற theyvaaram..
ReplyDelete