Header Ads



நீதியமைச்சில் சஜித் பிரேமதாசா - எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் பாதிப்பு குறித்து எடுத்துரைப்பு


இலங்கை கடற்பரப்பின் எல்லைக்குள் அன்மையில் தீப்பற்றிய  எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தொடர்பான விசாரணைகளின் தற்போதைய நிலை குறித்து நீதி அமைச்சில் நடைபெற்ற மறு ஆய்வுக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இற்று(12) பங்கேற்றார்.

அண்மையில் பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது, ​​அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன சம்பந்தப்பட்ட கலந்துரையாடலில் பங்கேற்குமாறு எதிர்க்கட்சித் தலைவரை அழைத்தார், இதன் பிரகாரமே எதிர்க்கட்சித் தலைவர் இன்றைய மறு ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.




No comments

Powered by Blogger.