Header Ads



6 பில்லியன் ரூபாய்களை வங்கியில், வைப்பிலிட்ட பெண் கைது


தெஹிவளையில், வங்கி கணக்கில் 6 பில்லியன் ரூபாய் பணத்தை வைப்பிலிடப்பட்ட குற்றச்சாட்டின் கீழ், 41 வயதான பெண் ஒருவர், இன்று, குற்றப்பிலனாய்வு பிஇவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்தப் பணம், போதைப் பொருள் வர்த்தகத்தில் இருந்து கிடைக்கப்பெற்றிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.

1 comment:

Powered by Blogger.