நீர்கொழும்பில் 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் தேசிய அடையாள அட்டையுடன் சென்று தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளலாம்
- Ismathul Rahuman -
நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசலையில் கொவிட் 19 தடுப்பூசி ஏற்றப்படுகின்றது.
30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு சினோபாம் முதலாவது டோஸ் வழங்கப்படுகின்றது.
தமது தேசிய அடையாள அட்டையை எடுத்துச் சென்று இத்தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளமுடியும்.
இதுவரை தடுப்பூசியை செலுத்தாதவர்களுக்கு நீர்கொழும்பு வைத்தியசாலைக்குச் சென்று கொவிட் 19 தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளலாம்.
Post a Comment