ரிஷாட்டின் மனைவி, மாமனார் உள்ளிட்ட. 3 பேர் கைது - 72 மணித்தியாலங்கள் தடுத்துவைத்து விசாரிக்க முடிவு
ரிஷாட்டின் மனைவியான ஷெஹாப்தீன் ஆயிஷா (46), மனைவியின் தந்தையான மொஹமட் ஷெஹாப்தீன் (70) ஆகியோர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அத்துடன் சிறுமியை கொழும்புக்கு அழைத்துவந்து பணிக்கு அமர்த்திய தரகரான டயகம பிரதேசத்தைச் சேர்ந்த பொன்னையா பண்டாரம் அல்லது சங்கர் எனப்படும் 64 வயதான நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், சந்தேக நபர்களை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சரான பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் கொழும்பு இல்லத்தில் பணிப்பெண்ணாக வேலைச்செய்தபோது, தலவாக்கலை- டயகமவைச் சேர்ந்த 16 வயதான சிறுமி எரிகாயங்களுக்கு உள்ளாகி பின்னர் மரணமடைந்தார்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், சிறுமியின் மரணம் தொடர்பிலான விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை கவனிப்பதற்கு சட்டமா அதிபர் சஞ்ஜய ராஜரட்ணம் நேற்று (22) குழுவொன்றை நியமித்தமை குறிப்பிடத்தக்கது.
இவர்களை வேலைக்கு அனுப்பிய பெற்றோரும் கைது செய்யப்படவேண்டும்.. குற்றவாளிகள் எவரும் தப்பிக்க கூடாது..
ReplyDeleteஇவர்களை வேலைக்கு அனுப்பிய பெற்றோரும் கைது செய்யப்படவேண்டும்.. குற்றவாளிகள் எவரும் தப்பிக்க கூடாது..
ReplyDeleteஇவர்களை வேலைக்கு அனுப்பிய பெற்றோரும் கைது செய்யப்படவேண்டும்.. குற்றவாளிகள் எவரும் தப்பிக்க கூடாது..
ReplyDeleteவாய் ஒழுக்கமில்லாத சிந்தனை தெளிவில்லாத ஒரு மனிதனால் எத்தனை பேர் கஷ்டப்படுகிறார்கள். ஒரு ஸஹ்ரான், ஒரு ரிஷாட், ஒரு ஆசாத். சிலர் பட்டுத்திருந்துவர். கவலையுடன் கூடிய ஆத்திரம்.
ReplyDeleteThis news hiding many issues why???? Should publish complete news.. also from now our muslim community should avoid these criminals team who were against to the mother party... for his own benefits he used to say Islam..and Muslims.... so public should think and trues never die
ReplyDeleteIts enough we Muslims and Muslim umma dead already bcs of his party and himself... just they used Muslim umma name fpr their all fakes i believe
ReplyDelete