Header Ads



"2023 இல் ரணில் தலைமையில், ஐக்கியதேசிய கட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்படும்"


2023 இன் இறுதியில் ரணில்விக்கிரமசிங்க தலைமையில் வலுவான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமொன்று ஏற்படுத்தப்படும் என வஜிரஅபயவர்த்தன தெரிவித்துள்ளார்..

அரசாங்கத்தை சேர்ந்தவர்கள் மற்றும் எதிர்கட்சிகளுடன் இது குறித்த பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தை உருவாக்குவது எப்படி என சிலர் கேள்வி எழுப்பலாம், 2023 இல் ஆட்சிக்கு வருவது குறித்த நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்துமாறு மக்களை நான் கேட்டுக்கொள்கின்றேன், என அவர் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. He can dream whatever because of one man show!

    ReplyDelete
  2. What an Incredibly Ludicrous claim. Guys like this backing Ranil, are a sure sign that UNP will be NO MORE in 2023.

    ReplyDelete

Powered by Blogger.