வீரகெட்டிய பகுதியிலுள்ள போகாமுவா வாவியில் மிதந்துகொண்டிருந்த இருவரின் சடலங்கள், மீட்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்த பொலிஸார், அவ்விரு சடலங்கள் தொடர்பிலான மேதிலக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்தனர்.
Post a Comment