Header Ads



கொழும்பு 1, 2, 3, 7, 8, 9, 10,11 பகுதிகளில் சனிக்கிழமை 21 மணித்தியால நீர்வெட்டு


கொழும்பில் பல பகுதிகளில் எதிர்வரும் 10 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிமுதல் 21 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமென, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் கொழும்பு 1, 2, 3, 7, 8, 9, மற்றும் கொழும்பு 10,11 ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.