இலங்கை கடற்பரப்பிற்குள் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலை அனுமதித்தமை குறித்து சுயாதீன விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என ஜேவிபி வேண்டுகோள் விடுத்துள்ளது. அதன் தலைமை அலுவலகத்தில் 04.06.2021 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Post a Comment