Header Ads



கப்பல்களை மூழ்கடிப்பதன் மூலம், டொலர்களை உழைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா – அநுரகுமார Mp (வீடியோ)


இலங்கை கடற்பரப்பிற்குள் எக்ஸ்பிரஸ் பேர்ள்  கப்பலை  அனுமதித்தமை குறித்து சுயாதீன விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என ஜேவிபி வேண்டுகோள் விடுத்துள்ளது. அதன் தலைமை அலுவலகத்தில் 04.06.2021 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.



No comments

Powered by Blogger.