தெஹிவளை மிருகக்காட்சிசாலை சிங்கத்திற்கு கொரோனா - உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டது
தெஹிவளை மிருகக்காட்சி சாலையிலுள்ள சிங்கமொன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆண் சிங்கமொன்றுக்கே இவ்வாறு கொரோனா தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார்.
அதனையடுத்து, அந்த சிங்கம் மிருகக்காட்சி சாலையிலுள்ள வேறொரு இடத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
Pcr எப்படி செய்தீங்க
ReplyDelete