Header Ads



தெஹிவ​ளை மிருகக்காட்சிசாலை சிங்கத்திற்கு கொரோனா - உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டது


தெஹிவ​ளை மிருகக்காட்சி சாலையிலுள்ள சிங்கமொன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆண் சிங்கமொன்றுக்கே இவ்வாறு கொரோனா தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார்.

அதனையடுத்து, அந்த சிங்கம் மிருகக்காட்சி சாலையிலுள்ள ​​வேறொரு இடத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

1 comment:

Powered by Blogger.