Header Ads



முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட, துமிந்த தயாராகிறார் - சிங்கள ஊடகம் தகவல்


மரண தண்டனை கைதியான துமிந்த சில்வா அண்மையில் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான அவர் மீண்டும் அரசியலில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வார இறுதி சிங்கள பத்திரிகை ஒன்று வெளியிட்ட செய்தியிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் மாகாண சபை தேர்தல் மூலம் அவர் அரசியலுக்கு வரவுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தின் முதலமைச்சர் வேட்பாளராக துமிந்த சில்வா போட்டியிட தயாராகியுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது

No comments

Powered by Blogger.