சுறுசுறுப்பாக காட்சியளித்த நீர்கொழும்பு - காணாமல் போன சமூக இடைவெளி, நிரம்பிவழிந்த சனக்கூட்டம் (படங்கள்)
பயனக்கட்டுப்பாடு நீக்கப்பட்டதை அடுத்து நீர்கொழும்பு பயனக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதை அடுத்து இன்று 21 திகதி நீர்கொழும்பு நகரம் சுறுசுறுப்பாக காட்சியளித்தது. வங்கிகள், அடவுக்கடைகள், தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு முன்னால் சனக்கூட்டம் நிரம்பியுருந்தன. வாகண நெரிசலும் ஏற்பட்டன. பல இடங்களில் சமுக இடைவெளியைக் கண்டு கொள்ள முடியவில்லை.
Post a Comment