Header Ads



கொரோனாக்கு எதிரான போராட்டத்தில், சுவிஸர்லாந்து இலங்கைக்கு உதவி (படங்கள் இணைப்பு)

COVID-19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில், இலங்கைக்கு உதவும் நோக்குடன், ஒருதொகை மருத்துவ உபகரணங்களை மனிதாபிமான அடிப்படையில் சுவிஸர்லாந்து வழங்கியுள்ளது.

அந்தப் பொருட்களை தாங்கிய விமானம் இன்று செவ்வாய்கிழமை, 8 ஆம் திகதி கொழும்பை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த உதவியானது இருநாடுகளுக்கும் இடையில் நட்பின் வெளிப்பாடு மற்றும் ஒற்றுமை என குறிப்பிடப்பட்டுள்ளது.




No comments

Powered by Blogger.