Header Ads



இலங்கையர் கட்டாரில் வபாத்


இலங்கையில் மருதமுனையை சேர்ந்த முஹம்மத் அஸ்ஹர் அன்சாரி (45 வயது) அவர்கள் 13/06/2021 ஞாயிற்றுக்கிழமை கட்டார் ஹமாத் வைத்தியசாலையில் காலமானார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

வல்ல அல்லாஹ் அன்னாரின் நற்கிரியைகளை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தை வழங்குவானாக.

இன்ஷா அல்லாஹ் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

No comments

Powered by Blogger.