Header Ads



அதிகரிக்கும் முஸ்லிம் சமூகத்தின் மரண வீதம் - 24 அமைப்புக்கள் வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை


முஸ்லிம் சமூகத்தினரிடம் அதிகரித்து வரும் கொரோனா மரணங்கள் குறித்தும், அதுதொடர்பில் சமூகத்தை விழிப்புணர் ஊட்டவும், கொரோனா ஊசியை ஏற்றிக்கொள்ளுமாறு வலியுறுத்தியும், பல்வேறு முஸ்லிம் அமைப்புக்கள், நிறுவனங்கள் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. அதனையே இங்கு காண்கிறீர்கள்.







No comments

Powered by Blogger.