முஸ்லிம் சமூகத்தினரிடம் அதிகரித்து வரும் கொரோனா மரணங்கள் குறித்தும், அதுதொடர்பில் சமூகத்தை விழிப்புணர் ஊட்டவும், கொரோனா ஊசியை ஏற்றிக்கொள்ளுமாறு வலியுறுத்தியும், பல்வேறு முஸ்லிம் அமைப்புக்கள், நிறுவனங்கள் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. அதனையே இங்கு காண்கிறீர்கள்.
Post a Comment