Header Ads



பலகத்துறை கடற்கரையோரத்தில் உயிரிழந்து, கரையொதுங்கும் கடல்வாழ் உயிரினங்கள்

பலகத்துறை என்ற அழகிய முஸ்லிம் கிராமத்து கடற்கரையோரம் (MVXpressPearl) கப்பல் தீ விபத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதையும், அங்கு கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழந்து கரையொதுங்கி உள்ளதையும் படங்களில் காண்கிறீர்கள். (1 ஜூன் 2021)




1 comment:

  1. இந்த அரசாங்கத்தின் அநியாயங்கள் தண்ணீராலும் தாங்க முடியாமல் மீன்களை வெளியேற்றுகிறது.

    ReplyDelete

Powered by Blogger.