Header Ads



'கூடுதலாக சத்தம் போட்டால் கவனம்' என எனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது


தமக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக அபயராமயவின் மாநாயக்கத் தேரர் முரத்தட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

“கூடுதலாக சத்தம் போட்டால் கவனம்” என தமக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக அவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான அச்சுறுத்தல்களை கண்டு தாம் அஞ்சப் போவதில்லை எனவும், அரசாங்கத்தை சரியான வழியில் இட்டுச் செல்லவே தாம் போராடுவதாகவும் கூறியுள்ளார். 


1 comment:

  1. தேரர் களுக்கு மா? (அப்ப இலங்கை முழுவதும் பயங்கரவாத புலிகளின் ஆட்சி யோ)

    ReplyDelete

Powered by Blogger.