Header Ads



பயத்தினை போக்குவதற்காகதான் முஸ்லீம் தரப்பிலும் ஆயுதம் ஏந்தியிருந்தார்கள் - முபாரக் அப்துல் மஜீத்


முஸ்லீம் மக்களுக்கு விரோதமாக நடந்தவர்கள்  தமிழ்  இனவாதிகள் என   தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன் கூறியிருப்பதை பாராட்டுவதாக  என உலமா கட்சி தலைவர் முபாரக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் கல்முனையில் அமைந்துள்ள  உலமா கட்சி காரியாலயத்தில் இன்று(14)  நடைபெற்ற விசேட  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.mஅங்கு  தொடர்ந்தும்   கருத்து வெளியிட்ட அவர்,

பாறுக் ஷிஹான்



No comments

Powered by Blogger.