Header Ads



அமைச்சர் கம்மன்பில பதவி விலகவேண்டும் என்பதில் மாற்றமில்லை, பொதுஜன பெரமுனவும் அதே நிலைப்பாட்டிலேயே உள்ளது– சாகர


அமைச்சர் உதயகம்மன்பில எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு பொறுப்பேற்று பதவி விலகவேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் உறுதியாகயிருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பொதுச்செயலாளர் சாகரகாரியவசம் தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவும் அதேநிலைப்பாட்டில் உள்ளதாக  அவர் தெரிவித்துள்ளார்.

பொதுஜனபெரமுன மக்களிற்காக உருவாக்கப்பட்டது மக்களின் நலன்களிற்காக அது பாடுபடும் என அவர் தெரிவித்துள்ளார். TL

1 comment:

  1. அப்படியாயின் எதிர்க்கட்சியால் கொண்டு வரப்பட இருக்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக பொஹட்டுவ எம் பிக்களுக்கு வாக்களிக்கும் படி உத்தர்விடவும்.அப்போது உங்கள் பேச்சை நாம் நம்புவோம்

    ReplyDelete

Powered by Blogger.