Header Ads



கைக் கட்டப்பட்ட நிலையில், ஆற்றில் இருந்து சடலம் மீட்பு

கைகள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் நபர் ஒருவரின் சடலம்  களனி ஆற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

23ம் திகதி இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டவரே களனி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

களனி ஆற்றில் கைககள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட சடலம் யாருடையது என்பதை  கண்டுபிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹல்துமுல்லவில் சேர்ந்தவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஹன்வெல ரனவில்  கடந்த ஒருவருடமாக வசித்து வந்த இவர் 23ம் திகதி இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ர்.


No comments

Powered by Blogger.