Header Ads



ஐக்கிய தேசியக் கட்சி அனுப்பிய கடிதங்களுக்கு தீ வைப்பு


கம்பாஹா மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் சிறப்பு ஊடக மாநாடு எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று பிற்கபல் நடைபெற்றது. இந்நிகழ்வில்  பின்வரும் உள்ளூராட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

திரு.ஹசித விஜேசிங்க திவுலப்பிட்டி பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர், ரஜித அல்விஸ் திவுலபிட்டிய பிரதேச சபை உறுப்பினர், வசந்த தங்கல்ல திவுலப்பிடிய பிரதேச சபை உறுப்பினர்,ஶ்ரீமால் மாரசிங்க மினுவங்கொடை மாநகர சபையின் எதிர்க் கட்சித் தலைவர் உட்பட ஜானக ஜீவன் லால்,மொஹமட் ரிபாப்,ஜாஎல பிரதேச சபையின் எதிர்க் கட்சித் தலைவர் அதுல ஜயவர்தன,துஷான் பெரேரா உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டது,ஐக்கிய தேசியக் கட்சியால் தமக்கு அனுப்பி வைக்கப்ட்ட கடிதங்களை இதன் போது தீயிட்டனர்.

No comments

Powered by Blogger.